#

#

Sunday, November 25, 2018

அன்பாசிரியர் - செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்!

11 முறை 5 மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து விருது, 13 விஞ்ஞானிகளிடம் விருது, பாராட்டு, 5 அமைச்சர்களிடம் இருந்து விருது இவையனைத்தும் அன்பாசிரியர் செங்குட்டுவனுக்குக் கிடைத்தவை அல்ல. தன் மாணவர்கள் இந்த விருதுகளைப் பெற தனியொருவராக இருந்து தகுதிப்படுத்தியவர் அவர். ''சிறுவனாக...

Thursday, November 22, 2018

1,398 விவசாயிகளின் ரூ.4 கோடி வேளாண் கடனை செலுத்திய அமிதாப் பச்சன்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்து 398 விவசாயிகளின் வேளாண் கடன் ரூ.4.05 கோடியை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சியால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள்...

Sunday, November 18, 2018

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்

நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு...

Thursday, November 15, 2018

புயல் கனமழை வெள்ளம் - விழிப்புணர்வு காணொலி*

புயல் கனமழை வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன விழிப்புணர்வு காணொலி*  இங்கே..... https://youtu.be/UbF1LB02jRI...

Tuesday, November 13, 2018

சிகா கல்வியியல் கல்லூரி - கப்பியாம்புலியூர் கிராமம்- டெங்கு விழிப்புணர்வு பேரணி!!!

நவம்பர்-13-2018 இன்று சிகா கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிற்சி மாணவ, மாணவிகள் கப்பியாம்புலியூர் கிராமத்தில்- டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ...

அன்னபூர்ணா- வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை!

கடைசி வரை கற்றுக்கொண்டே இருப்பவர் - ஆசிரியர் 'மாணவர்களுக்காக என் நகைகளை அடகு வைத்து, ரூ.1.75 லட்சம் செலவில் வகுப்பறையை மேம்படுத்தியது பெரிதில்லை. அவர்களுக்கு உயர்தர ஆங்கிலம் கற்பித்து தன்னம்பிக்கை மிக்க மாணவர்களாய் மாற்றுவதையே பெருமையாய் நினைக்கிறேன்' என்கிறார் இந்த அத்தியாய...