Thursday, March 19, 2015

தொடரும் ஆதிக்கம்: அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

தொடரும் ஆதிக்கம்: அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 

ஆட்ட நாயகனாக, தன் வாழ்நாளில் மிக முக்கியமான தருணத்தில் சதம் அடித்துக் கொடுத்து வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

தோனியின் கேப்டன்சியில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெறும் 100-வது வெற்றி.

மேலும், நடப்பு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் இந்தியா 70 விக்கெட்டுகள், அனைத்து அணிகளையும் இந்தியா ஆல் அவுட் செய்துள்ளது
இந்திய அணி வீரர்கள் உற்சாகம். | படம்: ஏ.பி.

0 comments:

Post a Comment