#

#

Wednesday, December 24, 2014

ஸ்ரீநிவாச ராமானுஜன் 10

குறுகிய காலத்தில் பல கணித உண்மைகளைக் கண்டறிந்த கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:  ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். கும்பகோணத்தில் படித்தார். பள்ளியில் படிக்கும்போதே கல்லூரி மாணவர்களுக்கான எஸ்.எல்.லோனியின்...

Thursday, December 18, 2014

அரசு பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை

சென்னை: தமிழகத்தில், அரசு பள்ளிகளை, ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது. புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு...

Wednesday, December 17, 2014

பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள்...

Sunday, December 14, 2014

2011, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ...

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  முதல்-அமைச்சர் ஆணையின்படி, ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் 11.7.2014 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து 2011, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு...

கொசுவத்தி, ஊதுவத்திகளில் கேன்சர் காரணிகள்: நிபுணர்கள் எச்சரிக்கை

பூட்டிய அறையில் ஒரு கொசுவத்தியை கொளுத்துவது 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமமாகும். கொசுவத்தி, ஊதுவத்திகளில் இருந்து வரும் புகையை நுகர்வதால் நுரையீரல் பாதிப்பு மட்டும் ஏற்படுவதில்லை கேன்சர் நோய் வரக்கூட வாய்ப்பிருக்கிறது என கூறுகிறார் புனேவின் செஸ்ட் ரிசேர்ச் பவுண்டேஷன் இயக்குநர்...

Saturday, December 13, 2014

இமெயிலின் 32-வது ஆண்டு.

இமெயிலின் 32-வது ஆண்டு. 32-வது ஆண்டைக் கடந்து செல்லும் இ.மெயிலைக் கண்டுபிடித்தபோது வி.ஏ. சிவாஅய்யாத்துரையின் வயது 14.தான். இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர்ஸ்,மெமோ, அட்டாச்மெண்ட், முகவரி புக் என்று அனத்து செயல்பாடுகளை எதிரொலிக்கும் மெயில் அமைப்புக்கான கணினி நிரலாக்கத்தை 1978-ஆம்...

இணையத்தில் இருந்து ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்ய & நிலையினை தெரிந்து கொள்ள....

ஆதார் கார்டு இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய .... https://eaadhaar.uidai.gov.in/ ஆதார் கார்டு நிலையினை தெரிந்து கொள்ள....  https://resident.uidai.net.in/check-aadhaar-status ...

லிங்கா - முதல் காட்சி முதல் 'பார்வை'

திரையில் சென்சார் போர்டு சர்டிஃபிகெட் வந்தபோது காதுகளை ஜவ்விடவைத்த விசில் சத்தம், 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற எழுத்துகள் தோன்றி மறைவது வரை நீடித்தது... அதான் ரஜினி! ஆரம்ப காட்சிகளுக்குப் பின், "அவரோட பேரன் ஒருத்தர் இருக்கிறார். அவரை நாம தேடி கண்டுபிடிக்கணும். எங்கே இருக்கிறாரோ"...

Friday, December 12, 2014

MY BLOG SITE VIEWERS CROSSED 1000.

Thank you viewers.....

Thursday, December 11, 2014

இன்று அன்று | 1901 டிசம்பர் 10: நோபல் பரிசுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன

ஸ்டாக்ஹோம் நகரில் 1833-ல் பிறந்தவர் ஆல்ஃபிரெட் நோபல். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது குடும்பம் ரஷ்யாவுக்குக் குடி பெயர்ந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை அவரது தந்தை நடத்தினார். ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் படிப்பைத் தொடர்ந்த நோபல், வேதியியலில் சிறந்து விளங்கினார். பின்னர், ஸ்வீடனுக்குத் திரும்பிய...

நோபல் பரிசு 2014 - தயை குணத்தையும் அன்பையும் உலகமயமாக்குவோம்: கைலாஷ் சத்யார்த்தி

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோர் பெற்றனர். குழந்தைகள் உரிமைக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியின் சேவையை பாராட்டியும், தலிபான்...

குறைந்துவரும் இணைய சுதந்திரம்

அரசாங்க கண்காணிப்பு மற்றும் இணையத் தணிக்கை காரணமாக இணைய பயன்பாட்டாளர்களுக்கான சுதந்திரம் என்பது குறைந்து வருவதாக உலகளாவிய இணைய அமைப்பு (www) எச்சரித்துள்ளது. அரசாங்கங்களின் கண்காணிப்பு காரணமாகவும், இணையத் தணிக்கை காரணமாகவும் இணைய தளங்களில் பயன்பாட்டாளர்களுக்கான சுதந்திரம்...

குழப்பம் நீடிப்பதால் வங்கிகளை முற்றுகையிடும் மக்கள்: காஸ் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி?- அதிகாரிகள் விளக்கம்

சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க டிச.31ம் தேதி இறுதி நாள் கிடையாது என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மத்திய...

Wednesday, December 10, 2014

சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டை பெறுவது எப்படி? - மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் விளக்கம்

சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் விளக்கியுள்ளார்.  ஆதார் அட்டைக்காக பதிவு செய் வதில் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரு கின்றன....

Tuesday, December 09, 2014

ஸ்மார்ட் போன் கழுத்துவலி

குனிந்த தலை நிமிராமல் ஸ்மார்ட் போனையே பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. “ஸ்மார்ட் போன்களால் கழுத்து வலி உண்டாகும் அபாயம் உள்ளது. இதைப் பற்றி யோசிப்பது அவசியம்” என எச்சரிக்கிறார் அமெரிக்க மருத்துவரான டாக்டர் கென்னத் ஹான்ஸ்ராஜ். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும்போது...

டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் இருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.42 கோடி சம்பளத்துடன் வேலை

டெல்லி ஐ.ஐ.டி.யில் கணினி பயிலும் மாணவர்கள் இருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.42 கோடி சம்பளத்துடன் பேஸ்புக் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. ஐ.ஐ.டி. மாணவர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தில் இதுவே மிக அதிகமானது எனக் கூறப்படுகிறது. கேம்பஸ் இன்டர்வியூவ் குறித்து டெல்லி ஐ.ஐ.டி ஒருங்கிணைப்பாளர் அக்‌ஷய் மாலிக் கூறும்போது, "இரண்டு மாணவர்கள் ஆண்டுக்கு 2,30,000 அமெரிக்க...

ஆசிரியர் பயிற்சி பணி முடித்து கல்லூரிக்கு வருகை தரும் பி எட் மாணவர்கள் அனைவரும் வருக வருக...

ஆசிரியர் பயிற்சி பணி முடித்து  கல்லூரிக்கு வருகை தரும் பி எட் மாணவர்கள் அனைவரும் வருக வருக......

காப்புரிமை பெறுவது எப்படி?

தாராளமயமாக்கல் வந்தபிறகு பல நாடுகளுக்கும் உங்கள் தயாரிப்புகளை அனுப்புவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் வந்துவிட்டன. 1990-ம் ஆண்டிலிருந்தே இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், காப்புரிமை சட்ட மசோதா 1999-ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது. உங்களது தயாரிப்புகளை...

சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?

இந்த நிலையில் இந்த நேரடி மானியத் திட்டத்தில் விண்ணப்பம் செய்வது எப்படி? எப்போது கிடைக்கும்? யாரெல்லாம் மானியம் பெற தகுதியுள்ளவர்கள் என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளன. இவற்றைத் தீர்க்கும் விதமாக சம்பந்தபட்ட நிறுவன அதிகாரிகளையே தொடர்பு கொண்டோம். அவர்கள்...